Monday, December 28, 2020

தொடர்ந்து சொல்லிவருகிறோம்...

தொடர்ந்து சொல்லிவருகிறோம்.

இங்கு

கல்வி இரண்டு வகையாக உள்ளது.
பணம் உள்ளோருக்கு
ஒரு கல்வி,
பணமிலாத ஏழைக்கு
ஒரு கல்வி.
அதனை கல்வி அமைச்சர்
இப்போது உறுதி படுத்துகிறார்.
கல்வி அமைச்சர் என்றால் அரசுதானே.
கல்வி பாகுபாடுகளுடன் நடத்தப்படுவதை அரசே உறுதிபடுத்துகின்றது.
"அரசு பள்ளிகள் & அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து.
தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம்.
பாடத்திட்டங்கள்
9ம் வகுப்பில் 50%
10 ,11 ,12ஆம் வகுப்புகளில் 35% குறைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் செங்கோட்டையன்."

(16.11.2020 முகநூல் பதிவு)

No comments: