Monday, December 28, 2020

நிவர் புயல் பாதிப்புக் குழு






நிவர் புயலைவிட தற்போதைய புரெவி புயல்தான் தமிழகத்தில் பெரும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் பெருமளவில் தலித் - பழங்குடியினரின் குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
வீடுகள், குடியிருப்பைச் சுற்றிலும் தண்ணீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இன்று தமிழகம் வரும் மத்தியக் குழு புரெவி புயல் பாதிப்பையும் கணக்கிட வேண்டும். தலித் கிராமங்களைப் பார்வையிட வேண்டும்.
புகைப்படங்கள் ;
சிதம்பரம் அருகே உள்ள அம்பேத்கர் நகர் மற்றும் வடுகத்திருமேடு கிராமங்கள்.

No comments: