Monday, December 28, 2020

சென்னை குடிசைகள் அகற்றம் மக்கள் இடிந்தனர்.

சென்னை தீவுத்திடல் எதிரில், அன்னை சத்தியவானி முத்டு நகர், கூவம் கரையோரம் குடியிருந்த 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை இடித்து அங்கு வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை வெளியேற்றியுள்ளது அரசு. இதனால் அவர்கள் தன் வாழ்வாதாரங்களை இழந்து நடுங்கும் குளிரிலும், கொசுக்கடியிலும் இடிக்கப்பட்ட தங்களது இடங்களில் இரவெல்லாம் குழந்தைகளோடு தவித்து வந்த மக்களையும், அவர்களுக்கு ஆதரவாக போராடிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள், தலித் அமைப்புகள் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசி கள ஆய்வு செய்தோம்.

15.11.2020 முகநூல் பதிவு





No comments: