Monday, December 28, 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அகரம் உதவி

அரசுப் பள்ளிகளில் 10, 11, 12 வகுப்பு பயிலும் 500 மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை திறன்பேசி வழங்கி வருகிறது.

விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்
60 பேருக்கு திறன்பேசி வழங்கும் நிகழ்வு நேற்று
தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்
பள்ளியில் நடைபெற்றது.
பெரும்பாலான மாணவர்கள் பெற்றோரில் இருவரையும் இழந்தவர்களாலும்.
சில மாணவர்கள் பெற்றோர் இல்லாமல் தாத்தா, தாய்மாமன் போன்றோர் பாதுகாப்பில் உள்ளனர்.




No comments: