Monday, December 28, 2020

மீண்டும் ஒரு மொழிப்போர் - அறிஞர் தொ.ப.

தமிழ் மொழியைப் பாதுகாக்க,

மீண்டும் ஒரு
மொழிப் போர் தொடங்கவேண்டும்"
என அறிஞர் தொ.ப.
தடம் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
செய்தி மடலில் அப்போது வெளியிட்டிருந்தோம்.
ஒரு முறையாவது நேரில் சந்தித்துப்
பேசவேண்டும் என நினைத்திருந்தேன்.
தற்போதைய தமிழ்ச் சூழலில் பேரிழப்பு.

24.12.20 முகநூல் பதிவு


No comments: