Monday, December 28, 2020

மனித உரிமைக் காப்பாளர் மீது தாக்குதல்

கடலூர் மனித உரிமை செயல்பாட்டாளர் இரா.பாபு

மீதான தாக்குதலைக் கண்டித்து,

22.12.2020 காலை 10.00 மணிக்கு கடலூரில்

அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களின்

கண்டன ஆர்ப்பாட்டம்.

பங்கேற்று ஆதரவளிக்க அழைக்கின்றோம்.






No comments: