Saturday, December 26, 2020

அதிகாரத்திற்கே வழி வகுக்கும்!!!


நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் செய்யப்படுவதுடன் மட்டுமல்லாமல் தண்டனை அளித்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதியை அளிப்பது குறித்தும் யோசியுங்கள் முதல்வரே!!

மீண்டும் மீண்டும் இப்படி தனியாக அடைத்து வைப்பதும், பிரித்து வைப்பதும் அதிகாரத்திற்கே வழி வகுக்கும்.

உதவிக்காகவும், ஆதரவுக்காகவும் உடன் செல்லும் வழக்கறிஞரையோ, செயல்பாட்டாளரையோ அந்த அறைக்குள் அனுமதிக்காமல், புகார் அளிக்க வருபவரை மட்டும் அழைத்து மிரட்ட/அச்சுறுத்த வசதியாகவே அமையும்.

நீதிமன்ற விசாரணையின்போது சாட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பாதுகாப்புதான் மிக மிக முக்கியம் அவசியம். இந்த கண்ணாடி அறை அந்தப் பாதுகாப்பை உறுதி செய்யுமா?

(26.10.2020 முகநூல் பதிவு)




No comments: