Tuesday, May 12, 2020

3-வது கட்டமாக கொரோனா நிவாரணம் 759 குடும்பங்களுக்கு

பழங்குடி இருளர் மக்களுக்கான
3-வது கட்டமாக கொரோனா நிவாரணம்
759 குடும்பங்களுக்கு
------------------------------------------------------------------------
01.05.2020 முதல் 09.05.2020 வரை 3-வது கட்டமாக 759 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
செஞ்சி வட்டத்தில் 574 குடும்பங்கள்.
வானூர் வட்டத்தில் 43
திண்டிவனம் வட்டத்தில் 30
திருக்கோவிலூர் - 21
கடலூர் வட்டம் – 70
உளுந்தூர்பேட்டை வட்டம் - 21
மொத்தம் 759 குடும்பங்கள்.
இதில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வந்து, திண்டிவனம் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 28 பேர் அடங்குவர். மீதமுள்ள அனைவரும் பழங்குடி இருளர்கள் ஆகும்.
இவண்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்,
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை,
புனித அன்னாள் கல்விச் சுடர் அமைப்பு
கவசம் - கிளாரட் சபை,
பழங்குடி இருளர் மேம்பாட்டு அமைப்பு.

No comments: