Wednesday, May 6, 2020

1750 இருளர் குடும்பங்களுக்கு நிவாரணவம் வழங்க ரூ 4,32,340/- அகரம் உதவி..

1750 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக, அகரம் கல்வி அறக்கட்டளை
ரூ 4,34,340/- வழங்கியுள்ளது. பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், பழங்குடி இருளர் மக்களின்  இந்த நிவாரண உதவிக்கு தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கியுள்ளனர்.

04.05.2020 முகநூல் பதிவு

இதுவரை செய்யப்பட்டுள்ள நிவாரண உதவிகள் குறித்தும்,  1750 குடும்பங்களுக்கு செய்யப்போகும் நிவாரணம் உதவிகள் குறித்தும் நக்கீரம் இணையப்பக்கம் வெளியிட்டுள்ள செய்தி. நக்கீரன் செய்தியாளர் அண்ணன் எஸ்.பி.சேகர் அவர்களுக்கு நன்றி.. 



No comments: