Thursday, August 13, 2015

அத்தியூர் விஜயா நினைவு விருது

அத்தியூர் விஜயா நினைவு விருது.. பெறுவதில் பெருமையடைகின்றோம்!
அத்தியூர் விஜயா அனைவருக்கும் நினைவிருக்கும்…
இறுதிவரை உறுதியாக அவரின் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்
மனித உரிமை தளத்தில் உறுதியுடன் பணியாற்றுகின்றவர்களை பாராட்டி
அத்தியூர் விஜயா நினைவு விருதினை
கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகின்றது
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்….
இரண்டாம் ஆண்டான இப்போது அத்தியூர் விஜயா பெயரிலான இவ்விருதினை
நானும், கடலூர் நண்பர் பாபுவும் பெறவுள்ளோம்..
ஆகஸ்ட் 15 அன்று காலை
விழுப்புரம் சாந்தி நிலையத்தில்
நிகழ்ச்சி நடைபெற உள்ளது…
வாய்ப்பிருப்பின் பங்கேற்க வாருங்கள்


No comments: