Saturday, August 1, 2015

அரசின் கொற்றம்தான் என்ன?

இன்று அரசின் கவனத்திற்கு ஒரு கோரிக்கையை எடுத்துச்செல்ல அல்லது ஒரு பிரச்சனையில் அரசை செயல்பட வைக்க யாரேனும் உயிரிழக்க வேண்டியுள்ளது... அப்படித்தான் இப்போது சசிபெருமாள். ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் குறை தீர்க்கும் நாளில் ஏராளமான ஏழை, எளிய அப்பாவிகள் த்ங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்ற வகையிலான - உயிரை பணையம் வைத்து - போராட்டம் நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் காணமுடியும்...
அரசின் கொற்றம்தான் என்ன?
(01.08.2015 முக நூல் பதிவு)

No comments: