Saturday, October 12, 2024

இயக்குநர் த.செ.ஞானவேல்

 

இயக்குநர் த.செ.ஞானவேல் Gnana Vel

#ஜெய்பீம் முழங்கி முத்திரை பதித்தார்.
#வேட்டையன் வழியாக,
திரையுலகில் தவிர்க்க முடியாதவராகியுள்ளார்.
பேசப்படாத
கல்வி வணிகம், மறுக்கப்படும் நீதி
இரண்டையும் படத்தில் பேசியுள்ளார்.
பொதுச் சமூகம் பேசவேண்டும்.
குறிப்பாக NEET போன்ற நுழைவுத் தேர்வுகளுக்காம Coaching Center என்கிற பயிற்சி மையங்களின் கொள்ளையும், கல்வி மாஃபியாவும், அதனை மறைக்க போலி மோதல் கொலையும் Fake Encounter பின்னணியும் ஆழமாக வெளிப்படுத்தும் வகையிலான திரைக்கதை.
வாழ்த்துகள் தோழர்.

(10.10.24 முகநூல் பதிவு)

No comments: