Tuesday, September 3, 2024

தமிழக சாலைகள் : பயணமா? மரணமா?

தமிழகம் முழுதும் இதுதான் நிலை. இந்தப் படத்திலாவது பரவாயில்லை துணி கட்டி வைத்துள்ளனர்.

இதுபோன்ற பள்ளம், குழியில் விழுந்தும், கம்பிகள் குத்தியும் பலர் இறந்துள்ளனர். பலர் கை, கால் உள்ளிட்ட உடலுறப்புகள் பாதிப்படைந்து இழந்தும் உள்ளனர்.

இந்தச் சூழலில் பருவ மழை தொடங்கினால், பெரும் பாதிப்பு ஏற்படப்போவதுடன்,  உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதுவும் திண்டிவனம் சொல்லவேத் தேவையில்லை.

மழை வந்தால், ஊரடங்கு அறிவித்து

வீடடங்குவதுதான் பாதுகாப்பு.


No comments: