Thursday, June 18, 2020

Social Awareness Society for youths (SASY) - நிவாரணம்

Social Awareness Society for youths (SASY) அமைப்பின் சார்பாக மேல்மலையனூர் மற்றும் செஞ்சி வட்டதிற்கு உட்பட்ட 100 இருளர் குடும்பங்களுக்கு அரிசி , மளிகைப் பொருட்கள் மற்றும் கபசுர குடிநீர் சூரனம் ஆகியவை SASY அமைப்பின் இயக்குனர் ரமேஷ்நாதன் மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்விமணி மற்றும் தோழர் முருகப்பன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது .மேலும் SASY அமைப்பு மற்றும் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்ட முகாம் பொறுப்பாளர்கள், மகளிர் மற்றும் இளவட்ட அமைப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
இவன்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை.
புனித அன்னாள் கல்வி சுடர் அமைப்பு.
கிளாரட் சபை-கவசம்.
பழங்குடி இருளர் மேம்பாட்டு மையம்
(07.06.2020 முகநூல் பதிவு)



No comments: