Monday, October 25, 2021

பஞ்சாப் - போராட்டம்-உத்தம்சிங்

ரெளலட் சட்டத்தை எதிர்த்தும், திரும்பப் பெறக்கோரியும் பஞ்சாபில் போராட்டம் நடத்தக் கூடிய மக்கள்தான் முதல் படம்.

தங்களை எதிர்க்க நினைத்தால் அச்சம்வரவேண்டும் என்பதற்காக, பிரிட்டிஷார் திட்டமிட்டு நடத்திய  ஜாலியன்வாலாபாக் படுகொலைதான் சம்பவம்தான்

அடுத்த இரண்டு படங்கள்.

பிரிட்டிஷார் செய்த இந்தப் படுகொலைக்கு கொஞ்சமும் குறைவில்லாதது, இப்போது  விவசாயச் சட்டங்களை திரும்பப்பேற கோரி போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகள் மீது கார் ஏற்றி பாஜக அரசு செய்த படுகொலை. 





No comments: