Monday, October 25, 2021

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் நிலைமை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள  50% பள்ளிகளில்  தலைமை ஆசிரியர்| உதவி தலைமை ஆகிய இல்லை.

30% வட்டாரம் கல்வி அலுவலர்கள்,  28% பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்திருக்கும் நிலையில், பெருமளவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும்.

இந்நிலையில்தான் நவம்பர் 1 பள்ளி திறக்கப்படுகிறது. 



No comments: