Monday, October 25, 2021

மாணவர்களும் போக்குவரத்தும்

இந்த ஆண்டு இதுவரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும், தனியார் பள்ளிகளில் இருந்து ஏறக்குறைய ஒன்றரை லட்சம் மாணவர்கள் அரதப் பள்ளிகளில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 1.50 லட்சம் மாணவர்களுக்கான பள்ளிகளில் வகுப்பறை, ஆசிரியர், ஆய்வகம், மதிய உணவு இவைகளுடன் ம முக்கியமான, போக்குவரத்து வசதிகள்..... அரசு என்ன செய்யப்போகின்றது எனத் தெரியவில்லை.

செய்தியின் கவனத்திற்குரிய தகவல்கள்..

- நகரில் ஆண்டுக்காண்டு பள்ளி பேருந்துகள் எண்ணிக்கை குறைந்தபடியே உள்ளது.

- அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றியதாக தனியார் வாகனங்கள் மீது பதியப்படும் வழக்குகள் எண்ணிக அதிகரித்தபடியே உள்ளது.



No comments: