Wednesday, April 22, 2020

3-ஆம் நாளாக நிவாரண உதவிகள்

3-ஆம் நாளான இன்று (21.04.2020)
209 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு
நிவாரணம் வழங்கப்பட்டது.
வானூர் வட்டம்.
1). தென்சிறுவளூர் - 6 குடும்பங்கள்.
2). ஆதனப்பட்டு - 30.
3). தேர்குணம் - 22
4).கீழ்கூத்தப்பாக்கம் - 38
5).கிளியனூர் - 41.
6).ஒழிந்தியாம்பட்டு - 50.
7). கொடூர் - 11.
8).வில்வநத்தம் - 11.
ஆகிய 8 கிராமங்களில் உள்ள
209 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க்கப்பட்டது.
நன்கொடை அளித்து உதவும் நல்ல உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த மூன்று நாட்களில்
6000 கிலோ அரிசி
24 கிராமங்களில் வாழும்
601 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு
நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக செஞ்சி மற்றும் அனந்தபுரம் பகுதியில் வாழும் பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளன.
நன்றிகளுடன்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
ப.இளங்கோவன்–தலைவர், சு.ஆறுமுகம்-பொதுச்செயலாளர், மு.நாகராஜன்– பொருளாளர்.
பிரபா கல்விமணி @ கல்யாணி. ஒருங்கிணைப்பாளர்
9047222970 / 9442622970.



No comments: