Friday, January 22, 2016

சாதியத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் வாழ்வாய்

ஓர் அறிவியல் 
எழுத்தாளராக வேண்டும் என்பதே 
எனது லட்சியம். 
ஆனால் 
என்னால் 
எழுத முடிந்தது 
என்னவோ 
இந்த 
தற்கொலைக் 
கடிதத்தை மட்டுமே..

-ரோகித் சக்கரவர்த்தி வெமுலா.

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் ரோகித் கடிதம் பாரதி ஆனந்த் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது..
சாதியத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்துகின்ற அதே நேரத்தில் மிகுந்த வேதனை, வலிகளை அளிப்பதுடன் மன அழுத்தங்களை உருவாக்குகின்றது... 
ரோகித் நீ வாழ்வாய்..
நாட்டில் நிகழும் இந்துத்துவா, சாதியத்திற்கு எதிரான போராட்ட வரலாறுகளின் மூலம் ஒவ்வொரு நாளும் எங்களுடன் வாழ்வாய்...

No comments: