Friday, January 22, 2016

கையால் மலம் அள்ளும் தொழிலாளார்கள் : மறு சர்வே நடத்த சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் கையால் மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் குறித்து மறு சர்வே நடத்த சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு. 
பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 452 பேர் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் உள்ளனர் என அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

(21.01.2016 முகநூல் பதிவு)

No comments: