Tuesday, October 13, 2015

இந்துத்துவ எதிர்ப்பு மட்டும் போதாது..

சென்னையில் நடந்த மாட்டுக்கறித் திருவிழாவில் உரையாற்றிய அ.மார்க்ஸ் பல்வேறு செய்திகளைச் சொல்லியிருந்தார். 
இந்துத்துவ நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கும் எண்ணப்போக்கில்தான் பாஜக அரசின் செயல்கள் முனைகின்றன. 
மனுதர்மத்தையெல்லாம் நடைமுறைப்படுத்துவது அவர்கள் நோக்கமல்ல, அம்பேத்கருடன் இணக்கமாகக் காட்டிக்கொள்வதன் வாயிலாக தலித்துகளுடன் நெருங்கவே அவர்கள் முயற்சிக்கிறார்கள். 
அம்பேத்கர் படத்துடன் மோடியின் படத்தை இணைத்து வெளியிடுவதெல்லாம் அதன் பகுதிதான். 
ஆக இந்து அல்லாத மற்ற மதத்தினரை அழித்தொழிக்க தயாராவதுதான் அவர்களின் நோக்கம். 
எனவே சிந்தனையாளர்கள் இன்றைய நிலையில், நாங்கள் இந்துத்துவத்துக்கு எதிரானவர்கள் என்று அறிவிப்பது மட்டும் போதாது. 
முஸ்லிம்களுடன் இருக்கிறோம் என்றும் சொல்வது ரொம்பவும் முக்கியமானது.

1 comment:

UNMAIKAL said...

பசுவின் பிள்ளைகளே?
கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடிகளால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் படித்து சிந்திக்க வேண்டியவை
..
ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீகாரர்கள் யாருக்கேனும் இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை வால்மீகி ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?
**************
.
பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்?
.
பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் H.ராஜாவும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.
.
மேலும் அறிய......கிளிக் செய்க... >>> இங்கே <<< படித்து சிந்தியுங்கள்

.