Tuesday, October 13, 2015

பார்ப்பனியம் ஒழிந்துவிட்டதா?

பார்ப்பனியம் ஒழிந்து போய் விட்டதா?
------------------------------------------------------------------
நீதிக்கட்சித் தோற்றம்
கொச்சி, புதுக்கோட்டை, திருவாங்கூர், மைசூர், ஐதராபாத் சமஸ்தானங்கள் நீங்கி, சென்னை தனி மாகாணமாக உருவாயிற்று. இன்றைய ஒடிசா, பெர்ஹாம்பூர் வரையிலான நிலப் பிரதேசம் "திராவிட நாடு" என்று வரையறை செய்யப்பட்டது.
கல்வி, வேலை வாய்ப்பு, தனியார் தொழில் உள்ளிட்ட தளங்களில் தங்களுக்கும் பங்கு வேண்டும், தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள பார்ப்பனியம் வீழ்த்தப்படவேண்டும் என்ற காரணத்தினாலாயே "நீதிக்கட்சி" என்ற அமைப்பு வடிவம் பெற்றது.
-செ.அருள்செல்வன் அவர்கள் எழுதிய அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி.பாலசுப்ரமணியம் வாழ்க்கை வரலாற்று நூலில்.... உள்ள இதனைக் குறிப்பிட இரண்டு காரணங்கள்.
1. திராவிடம் என்ற பெயர். சமஸ்தானங்கள் அந்தப் இடத்தின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்த சென்னை மாகாணம் உள்ளடக்கிய பகுதிக்கு காரணப்பெயர் திராவிடம் என உருவாகியுள்ளது.
2. சமீப காலமாக பார்ப்பனர்கள் எவரும் இப்போது நாட்டில் கிடையாது. பல வெளிநாடுகளில் குடியேறிவிட்டனர். பார்ப்பனியமும் இன்று கிடையாது. இடைநிலை சாதியினர் ஆதிக்கம்தான் மேலோங்கியுள்ளது என்ற கருத்து பரவலாக கூறப்படுகின்றது.
இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும் சூழல் உண்மைதான் என்றாலும், பார்ப்பனியம் இல்லை என்று கூறப்படுவது முற்றிலும் பொய்.
நேற்று சென்னையில் DRDA வில் பணிபுரியும் விஞ்ஞானி ஒருவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அப்துல் கலாமுடன் சில திட்டங்களில் செயல்பட்டுள்ளார். துறையில் உள்ள பார்ப்பனர் ஒருவர் இவரை ஒரு கட்டத்திற்கு மேல் வளரவிடாமல் தடைசெய்கின்றார். பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இடைநிலை சாதியைச் சார்ந்த இன்னொருவரை இவருக்கு எதிராக தூண்டிவிடுகின்றார் அந்தப் பார்ப்பனர்.
இதனை என்னவென்று சொல்வது?
(11.10.2015 முக நூல் பதிவு)

1 comment:

UNMAIKAL said...

பசுவின் பிள்ளைகளே?
கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடிகளால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் படித்து சிந்திக்க வேண்டியவை
..
ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீகாரர்கள் யாருக்கேனும் இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை வால்மீகி ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?
**************
.
பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்?
.
பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் H.ராஜாவும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.
.
மேலும் அறிய......கிளிக் செய்க... >>> இங்கே <<<< படித்து சிந்தியுங்கள்


.