Tuesday, September 1, 2015

பாலைவனமாகும் தென்பெண்ணையாறு



நேற்று
ஊருக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தோம்.
விழுப்புரம் அருகே உள்ள தென்பெண்ணையாறு இது. இதனைப் பார்த்து 2-ஆம் வகுப்பு படிக்கின்ற மகன் அதியன் கேட்டான் ‘’இதென்னப்பா பாலைவனமா?” என்று. நிறைய மணல் மட்டுமே இருந்தால் அது பாலைவனம் என படித்த பாடத்தை நேரில் பார்த்துக் கேட்விட்டான்.
இருகரையும் தண்ணீர் புரண்டு ஓட இதென்ன ஆறா கடலா என்று அவன காலத்திலேயே கேட்டுவிட்டால் நன்றாகத்தான் இருக்கும்...
(31.08.2015 முகநூல் பதிவு)
— with Ambedkar Murugappan and Mahendra Raja.

No comments: