Thursday, September 10, 2015

44,095/- ரூபாய் ஒவ்வொருவரின் கடன்.

44,095/- ரூபாய் ஒவ்வொருவரின் கடன்.
---------------------------------------------------------
கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 47,580 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனால் நம் ஒவ்வொருவரின் சராசரி கடன் தொகை ரூ.44,580- ஆகும். சென்ற ஆண்டு (2013-14) இத்தொகை ரூ 41,129/- ஆக இருந்தது. தற்போது ஒவ்வொருவருக்கும் 2,966 ரூபாய் அதிகரித்துள்ளது.
நம் விருப்பம் இல்லாமல் நம் தலைமீது திணிக்கப்பட்டுள்ள இந்தக் கடனை இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் பதுக்கி, திருடி வைத்தள்ள பணத்தை கட்டினாலே அனைத்துக் கடனும் அடைக்கபடும்.

(முகநூல் பதிவு 7.9.15)

No comments: