Saturday, September 9, 2023

சிறை மரணங்கள் ; 5 ஆண்டுகளில் 660 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறைகளில் 660 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
----------------------------------------------------------
கடந்த 2017 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் சிறைகளில் 462 பேர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அதே நேரத்தில் 7,736 பேர் உடல்நிலை பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஐந்து ஆண்டுகளில் 217 பேர் இயற்கைக்கு மாறாக உயிர் இழந்துள்ளனர்.
இதில் 660 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
சிறைகளிலேயே 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
விபத்துகளில் 46 பேர் இறந்துள்ளனர்.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 101 பேரும் பஞ்சாபில் 63, மேற்குவங்கத்தில் 60 பேரும் இறந்துள்ளனர்.

(02.09.23 முகநூல் பதிவு)

No comments: