Tuesday, October 13, 2015

நீதிக் கட்சி தோற்றம்

1916 நவம்பர் 20 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் இருந்த வழக்கறிஞர் டி.எம்.எத்திராஜலு முதலியார் வீட்டில் உள்ளூர், வெளியூர் பார்ப்பனர் அல்லாத பெருமக்கள் பெருங்கூட்டமாக கூடினார்கள். அக்கூட்டத்தில்தான் நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

No comments: