Friday, October 9, 2015

பார்ப்பதும் பிடிப்பதும்

சில பேரைப் பார்த்த கணமே வெறுக்கத் தோன்றும். இதற்குத் தோற்றம் காரணம் அல்ல. பழகும் விதம். உடலசைவுகளிலும் பேச்சின் தொனியிலும் பாணியிலும் உள்ள அராஜகம். இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கும். 
-யவனிகா நாவலில் சுஜாதா.

(07.10.15 முகநூல் பதிவு)

No comments: