Monday, January 4, 2021

புத்தாண்டு சந்திப்பு..

புத்தாண்டு சந்திப்பு.. 

ஜெயஸ்ரீ அவர்களை, சனவரி 1 அன்று
தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்
மற்றும்
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினோம்.
தாய்த்தமிழ்ப் பள்ளியில் 100 நாளைக் கடந்து நடைபெறும் நுண் வகுப்பறையின் அறிக்கையினை அளித்தோம்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி இராதா, மாண்டிசோரி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள்.

No comments: