Thursday, August 27, 2015

அத்தியூர் விஜயா விருது

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த புதுச்சேரி போலீசார் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்த பழங்குடி இருளர் பெண் அத்தியூர் விஜயா நினைவு விருதினை, மனித உரிமைத் தளத்தில் சமரசமில்லாமல் நேர்மையாக செயல்படுவதைப் பாராட்டி பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் நேற்று விழுப்புரத்தில் நடந்த நிகழ்வில் எனக்கு வழங்கியது. மேலும் இவ்விருது கடலூர் நண்பர் பாபு அவர்களுக்கும் வழங்கப்பட்டது
(16.08.2015 முக நூல்)

No comments: